உல‌க‌ம்

கோலாலம்பூர்: மலேசிய மாமன்னரும் அரசியாரும் தொலைக்காட்சியில் செய்தி வாசித்ததைப் பார்த்து மலேசியர்கள் பலர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
கொழும்பு: இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அந்நாட்டின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே வழங்கிய மன்னிப்பை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தைபே: தைவானை ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியது.
பேங்காக்: மத்திய தாய்லாந்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஜனவரி 17ஆம் தேதியன்று வெடிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
உலகின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் இவ்வாண்டில் 5,000 விமானச் சிப்பந்திகளை வேலைக்கு எடுக்க இருக்கிறது.