சிங்க‌ப்பூர்

காவல்துறையின் கடலோரக் காவற்படைக்குச் சொந்தமான சுற்றுக்காவல் படகில் இருந்து 100 லிட்டர் பெட்ரோலை திருடிய நான்கு ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் பூசல் தொடர்பில், உத்தேசக் குற்றங்களுக்காக சிங்கப்பூரில் இரண்டு நிகழ்ச்சிகளை காவல்துறை விசாரித்து வருகிறது.
மலேசியாவின் வடக்கு-கிழக்கு விரைவுச்சாலையில் வடக்கே சென்றுகொண்டிருந்தபோது சாலை வன்முறையில் ஈடுபட்ட குற்றத்திற்காக சோ கியான் ஹெய் என்னும் சிங்கப்பூரருக்கு 1,545 வெள்ளி (5,500 ரிங்கிட்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் (2024) வரவுசெலவுத் திட்டம் சிங்கப்பூரின் போட்டித்தன்மையைக் கட்டிக்காப்பதில் கவனம் செலுத்தும் என்று பொருளியலாளர்கள் கருதுகின்றனர்.
கரையோரப் பூந்தோட்டங்களில் வேகமாக சைக்கிள் ஓட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டடுள்ளது.