சிங்க‌ப்பூர்

சீனப் புத்தாண்டுக்கு முந்திய மாபெரும் விருந்து சீனர்களின் வீட்டில் தடபுடலாக இருக்கும்.
உலக அளவில் பல நிலையற்ற சூழ்நிலை நிலவினாலும், கடல்நாக ஆண்டில் சிஙகப்பூரின் பொருளியல் கடந்த ஆண்டைக் காட்டிலும் சிறப்பாக செய்யும் என்பதற்கான நேர்மறையான அறிகுறிகள் தென்படுகின்றன என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
சென்ற ஆண்டிறுதிக்குள் கைக்குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளப் போதுமான இடங்கள் இல்லாத பாலர்பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்ததாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) தெரிவித்தார்.
இணையத்தில் தேடாமலே மனதுக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் வருவதாக 10ல் ஆறு இளையர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈசூனில் பயன்படுத்தப்படாத மீன் குளம் ஒன்றில் நீர் வற்றிய சம்பவம் குறித்து வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் விசாரித்துவருகிறது. நீர் வற்றியதால் மீன்கள் இறந்தன.