சிங்க‌ப்பூர்

கள்ளப் பணத்தாள்களை அச்சடிக்கும் கும்பலின் நடவடிக்கைகளை சிங்கப்பூர், இந்தோனீசிய காவல்துறையினர் முறியடித்ததில் நான்கு இந்தோனீசியர்கள் கைதாகியுள்ளனர்.
வயது குறைந்த பெண்ணுடன் பாலியல் தொடர்பான செயலில் ஈடுபட்ட குற்றத்துக்காக சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரி ஒருவருக்கு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியன்று 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது சிங்கப்பூரின் சுற்றுப்பயணத்துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
பிப்ரவரி 16ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைப் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தாக்கல் செய்கிறார்.
சிங்கப்பூருக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லக்ஸனுடன் ஒன்றிணைந்து செயல்பட ஆவலுடன் இருப்பதாகப் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.