சிங்க‌ப்பூர்

மூத்தோர் சுகாதாரம், வாழ்க்கை ஆகியவற்றை மேம்படுத்த சிங்ஹெல்த் அமைப்பு, சிங்கப்பூர் தொழில்நுட்பம், வடிவமைப்புப் பல்கலைக்கழகம் இடையிலான பங்காளித்துவம் ஜனவரி 16ஆம் தேதியன்று புதுப்பிக்கப்பட்டது.
உலகிலேயே ஆக அதிகமான கப்பல்கள் பயன்படுத்தும் கடல்பாதைகளான பனாமா கால்வாய், செங்கடல் ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக தளவாடத் தாமதங்கள், விலையுயர்வு, விநியோகச் சங்கிலி சீர்குலைவு ஆகியவை ஏற்பட்டன. இதனால் கடந்த ஆண்டு டிசம்பரில் சிங்கப்பூரின் தளவாட வளர்ச்சி சற்று மந்தமானது.
சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் (எஃப்ஏஎஸ்) முன்னாள் துணை இயக்குநரான ரிக்ராம் ஜித் சிங் ரந்தீர் சிங்குக்கு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 16) 55 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தனது மகளை, மகன் பாலியல் ரீதியாகத் தாக்கியதைக் கண்ட தாய் அது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை.
குழந்தையை முறையற்ற வகையில் தள்ளியதற்காக பாலர் பள்ளி ஆசிரியர் ஒருவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.