சிங்க‌ப்பூர்

திருவாட்டி லிம் சோக் சூ, 67, ஆங்கர்வேல் வட்டாரத்தில் வசிக்கிறார்.
ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் சிங்கே ஊர்வலம் இவ்வாண்டு பிப்ரவரி 23, 24ஆம் தேதிகளில் அலங்காரம் மிகுந்த அணிவகுப்பாக இடம்பெற உள்ளது. அனைத்துலக நடனக் குழுக்களுடன் குழந்தைகளின் இசை நாடகக் காட்சியும் ஊர்வலத்தை அலங்கரிக்க உள்ளன.
சிங்கப்பூரில் லசாடா நிறுவனத்தால் ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஆதரவுத் தொகுப்புத் திட்டம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப வன்முறை சம்பவங்களைக் கையாளும் 24 மணிநேர அவசர உதவிக் குழுவின் சேவைகள் கட்டம் கட்டமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.
குழந்தைகளின் கிட்டப்பார்வை குறைபாட்டுக்குப் பயன்படுத்தப்படும் அட்ரோபின் சொட்டு மருந்துகள் மீதான சந்தேகத்தை, உள்ளூரில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தீர்த்து வைத்துள்ளது.