சிங்க‌ப்பூர்

குதூகலம், கலக்கம், மகிழ்ச்சி என பல்வேறு உணர்ச்சிகளின் கலவையாக, மனத்தில் பட்டாம்பூச்சிகள் பறக்க பள்ளியின் முதல் நாளில் அடியெடுத்து வைத்துள்ளனர் தொடக்கநிலை ஒன்று, இரண்டு, உயர்நிலை ஒன்றாம் வகுப்பு மாணவர்கள்.
சிங்கப்பூர் பொருளியல் 2023ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் எதிர்பார்த்ததைவிட வேக வளர்ச்சி கண்டுள்ளதுடன் உற்பத்தித் துறையும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் திருமண உறவைத் தாண்டி கள்ள உறவு வைத்திருப்பதாக பொய்யான, அவதூறான அறிக்கைகளை வெளியிட்ட முன்னாள் சீர்திருத்தக் கட்சி உறுப்பினர் டேடியஸ் தாமஸ் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். அமைச்சரின் சட்டச் செலவுகளையும் தாமே ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.
ஜனவரி 1ஆம் தேதியன்று புக்கிட் தீமா விரைவுச்சாலையில் விபத்து நிகழ்ந்தது.
புத்தாண்டு தினத்தன்று ஆர்ச்சர்ட் சென்ட்ரல், 11வது மாடியிலிருந்து கத்திக்குத்துக் காயங்களுடன் ஐந்து பேர் காலை 4 மணியளவில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.