இந்தியா

புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டதற்காக குறைந்தது 141 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி: ஒரே நேரத்தில் 4 வான்வழி இலக்குகளைத் தாக்கும் புதிய ஏவுகணை சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
வாரணாசி: பிற நாடுகளில் தேசம் என்பது அரசியல் புரிதலோடு அணுகப்பட்டது என்றும் இந்தியாவில் மட்டுமே தேசம் என்பது ஆன்மிகம் என்ற ஆணிவேரை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சூரத்: குஜராத் மாநிலத்தில் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையத்தை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
கராச்சி: இந்திய அரசாங்கத்தால் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் உடல் நலம் பாதிக்கப்பட்டு பாகிஸ்தானில் உள்ள கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மர்ம நபர்கள் விஷம் கொடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.