இந்தியா

புதுடெல்லி: மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று நான்கு நாள்களாகியும் அக்கட்சியின் தலைமை வெற்றி பெற்ற மாநிலங்களுக்கான முதல்வர்கள் பெயரை வெளியிடவில்லை. அதற்கு என்ன காரணம் என்று பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வராக காங்கிரஸ் மாநில தலைவர் அனுமுலா ரேவந்த் ரெட்டி வியாழக்கிழமை பதவியேற்றார்.
புதுடெல்லி: இந்திய அரசாங்கம், மதுபானங்களில் பயன்படுத்தப்படும் ‘எத்தனால்’ எனும் வேதிப்பொருள் தயாரிப்பைக் குறைக்கத் திட்டமிடுகிறது.
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ளது. பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பல இடங்களில் வைப்புத்தொகையை (டெபாசிட்) இழந்துள்ளன.
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த கொலை தொடர்பில் தொலைக்காட்சி நடிகர் பூபிந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர்கள் புதன்கிழமை (டிசம்பர் 6) கைது செய்யப்பட்டனர்.