இந்தியா

ஆக்ரா: பஞ்சாப் மாநிலத்தின் ஃபிரோஸ்பூருக்கும் மத்தியப் பிரதேசத்தின் சியோனிக்கும் இடையே படல்கோட் விரைவு ரயில் சேவை வழங்குகிறது.
புதுடெல்லி: பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக் குழு (என்சிஇஆர்டி ) சார்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழு, சிபிஎஸ்இ பாடநூல்களில் இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக “பாரத்” என்று மாற்ற பரிந்துரைத்துள்ளது.
திருச்சூர்: தன் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் தாய் தன் இடது காதின் கேட்கும் திறனை இழந்தார்.
பெங்களூரு: உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை யானை ஊர்வலத்தின்போது 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை அபிமன்யூ என்ற யானை சுமந்து சென்றது.
கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூர் அரசு மருத்துவமனையில் மரபணு நோய் பாதிப்புக்கு ஆளான சிறுவர், சிறுமியர் சிகிச்சை பெற்று வந்தனர்.