இந்தியா

கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூர் அரசு மருத்துவமனையில் மரபணு நோய் பாதிப்புக்கு ஆளான சிறுவர், சிறுமியர் சிகிச்சை பெற்று வந்தனர்.
புதுடெல்லி: இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் இணைய விளையாட்டு நிறுவனங்களுக்குக் கோரிக்கைக் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.
மும்பை: இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், நவம்பர் 1ஆம் தேதி முதல் அதன் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை வழங்கவுள்ளது.
புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது. உலகிலேயே ஆக அதிக நச்சுத்தன்மை நிறைந்த காற்று அங்கு பதிவாகியுள்ளது.
புதுடெல்லி: உலகின் ஐந்தாவது ஆகப் பெரிய பொருளியலாகத் தற்போது திகழும் இந்தியா, விரைவில் அப்பட்டியலில் மூன்றாம் நிலையை எட்டுமென முன்னுரைக்கப்பட்டுள்ளது.