இந்தியா

புதுடெல்லி: உலகின் ஐந்தாவது ஆகப் பெரிய பொருளியலாகத் தற்போது திகழும் இந்தியா, விரைவில் அப்பட்டியலில் மூன்றாம் நிலையை எட்டுமென முன்னுரைக்கப்பட்டுள்ளது.
தேஜ்பூர்: பயங்கரவாதத்துக்கு எதிராக உலகம் ஒன்றுபட வேண்டும் என்று இந்தியாவின் மத்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
திருவனந்தபுரம்: மனைவியின் மரணத்திற்குப் பின் வாழ்க்கையில் பிடிப்பின்றி வாட்டத்தில் வாழ்ந்து வந்த தந்தையைப் பற்றி கவலைப்பட்ட அவரது பிள்ளைகள், 62 வயதாகும் தன் தந்தை ராதாகிருஷ்ண குருப் அவரது கடைசிக் காலத்தை தனிமையில் கழித்து வாடும் நிலை ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் அவருக்கு ஏற்ற ஒரு பெண்ணைப் பார்த்து மணம் முடித்து வைத்துள்ளனர்.
விஜயவாடா: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்னும் கிருமியை அழிக்கும் மருந்தாக தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனா கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி அமைந்துள்ளது என்று ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
மும்பை: மும்பையின் மேற்கு கன்டிவாலி பகுதியில் உள்ள எட்டு மாடிக் கட்டடத்தில் பெரிய அளவிலான தீ மூண்டது.