இந்தியா

புதுடெல்லி: அடுத்த ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் அதற்கான அரையிறுதிச் சுற்று போன்றது என்று காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: கேரளாவின் மலப்புரம் பகுதியில் உள்ள பரோட்டா கடை ஒன்றில் நான்கு பிரியாணிப் பொட்டலங்களை வாங்கினார் பிரதிபா என்பவர்.
புதுடெல்லி: அண்மையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ சமூக ஊடகங்களில் பரவிவந்தது. இதுகுறித்து பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இதுபோன்று போலி காணொளிகளைப் பரப்புபவர்களுக்கு மூன்றாண்டுச் சிறை தண்டனையும் ரூ.1.லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெங்களூரு: பெங்களூரில் திங்கட்கிழமை இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
பாலசோர்: நிலத்திலிருந்து பாய்ச்சப்பட்டு நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்ல ‘பிரளயம்’ ஏவுகணையை இந்தியா செவ்வாய்க்கிழமையன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.