இந்தியா

கவுகாத்தி: மிசோரம் மாநிலத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரின் மகன்கள் குறித்து கேள்வி எழுப்பி ‘வாரிசு அரசியல்’ என தனது கருத்தைப் பதிவு செய்தார்.
ஹைதராபாத்: தெலுங்கானாவில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ள பாதுகாப்புப் படையினா் நடத்திய சோதனையில் 64 கிலோ தங்கம், ரூ.59 கோடி ரூபாய் ரொக்கப் பணம், 400 கிலோ வெள்ளி உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
புதுடெல்லி: கணினிகள், மடிக்கணினிகளுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கும் இந்தியாவின் முடிவுக்கு அமெரிக்கா, சீனா, கொரியா உள்ளிட்ட நாடுகள் உலக வா்த்தக அமைப்புக் கூட்டத்தில் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக் குற்றங்களைக் கண்டறிய 10 கிலோமீட்டர் இடைவெளியில் நவீன கேமராக்களை பொருத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு உள்ளது.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வாழும் அனைத்து மக்களும் கன்னடம் பேச கற்றுக் கொள்ள வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.