இந்தியா

திருவனந்தபுரம்: கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தில் நங்கூரமிட்ட முதல் கப்பல் என்ற சிறப்பைச் சீனாவிலிருந்து வந்த ஸென் ஹுவா 15 எனும் சரக்குக் கப்பல் பெற்றுள்ளது.
மும்பை: இந்தியாவின் ‘ஆகாசா ஏர்’ விமான நிறுவனம், பார்வையற்றோருக்கு உதவக்கூடிய உணவுத் தெரிவுப் பட்டியலை அறிமுகம் செய்துள்ளது.
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தின் ராயகடா ரயில் நிலையத்தில் புதிதாக ரயில் பெட்டி உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: இந்திய இளையர்களின் மேம்பாட்டுக்காக ‘மேரா யுவ பாரத்’ (எம்ஒய் பாரத்) என்ற பெயரில் தன்னாட்சி அமைப்பு ஒன்றை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை: செம்மஞ்சேரியில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் அதிநவீன விளையாட்டு நகரத்தை உருவாக்குவதற்கான திட்டத்தை தமிழ் நாடு அரசு பரிசீலித்து வருகிறது.