இந்தியா

புதுடெல்லி: இந்தியாவிற்குள் ஏர் இந்தியா விமானங்களில் ‘எக்கானமி’ வகுப்பில் பயணம் செய்வோர் இனி ‘செக் இன்’ பயணப்பொதியாக 15 கிலோவரை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்.
புவனேஸ்வர்: இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சோதிடர்களுக்கும் பூசாரிகளுக்கும் அதிகத் தேவை நிலவுகிறது.
திருவனந்தபுரம்: சபரிமலை பக்தர்களுக்கு திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
டாண்டேலி: குடும்பப் பிரச்சினை காரணமாக, பெண் ஒருவர் தன் ஆறு வயது மகனை முதலைகள் நிரம்பிய நீரோடையில் வீசிவிட்டுச் சென்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபால்: மணல் கடத்தல் கும்பல், டிராக்டரை ஏற்றி காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.