இந்தியா

திருவனந்தபுரம்: துபாயில் இருந்து கேரளாவின் கொச்சி நகருக்கு வந்த விமானத்தில் திருப்பூரைச் சேர்ந்த ஒரு பெண்மணி ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை மாதவிடாய்க்கால அணையாடையில் (சானிட்டரி நாப்கின்) மறைத்து வைத்திருந்தார்.
திருப்பூர்: திருப்பூர்வாசிகளான நான்கு பேர் திடீரென ரூபாய் 25 கோடிக்கு அதிபரானார்கள்.
புதுடெல்லி: இந்தியாவின் நாடாளுமன்றம் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றியது. இதற்கு பல தரப்பினரும் பிரதமர் மோடியைப் பாராட்டி வருகிறார்கள்.
தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானாலும் இன்றும் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் டாப்சி.
புதுடெல்லி: ஆகாயத்தில் சாதனை படைத்து வரும் இந்தியா அடுத்ததாக ஆழ்கடலில் தன் கவனத்தைச் செலுத்துகிறது.