இந்தியா

புதுடெல்லி: டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம், புதிய தோற்றத்துடன் காட்சியளிக்கும் தன் விமானத்தின் படத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் தந்தையிடம் சண்டையிட்ட சிறுவன் ஒருவன், சமாதானமாகாமல் செய்த செயல் இப்போது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.
நியூயார்க்: அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் இந்திய வம்சாவளித் தம்பதியரும் அவர்களுடைய இரு பிள்ளைகளும் வீட்டில் மாண்டுகிடக்கக் கண்டெடுக்கப்பட்டனர்.
கோல்கத்தா: இந்தியாவின் வடகிழக்கு சிக்கிம் மாநிலத்தில் இன்னமும் மழை விட்டபாடில்லை.
புதுடெல்லி: இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக கடந்த மே மாதம் அந்நாட்டு மத்திய வங்கி (ரிசர்வ் வங்கி) அறிவித்திருந்தது.