இந்தியா

ஆக்ரா: சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவருக்கு உதவாமல், அவ்வழியே சென்றவர்கள் அவரது பணத்தைத் திருடிச் சென்றது அதிர்ச்சி அளித்துள்ளது.
சண்டிகர்: கடந்த வாரம் குர்கான் ஓட்டலில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் மாடல் அழகி திவ்யா பஹுஜாவின் உடல் அரியானா கால்வாயில் இருந்து சனிக்கிழமை மீட்கப்பட்டது.
புதுடெல்லி: எட்டு ஆண்டுகளுக்குமுன் மாயமாக மறைந்த இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தின் சிதைந்த பாகங்கள், தற்போது வங்கக்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சண்டிகர்: இந்தியச் சாலைகளில் காணப்படும் குழிகளால் இதுவரை பலரும் கசப்பான அனுபவத்தையே எதிர்கொண்டிருப்பர். அவற்றால் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.
புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஏற்கெனவே மூன்று முறை அழைப்பாணை அனுப்பியிருந்த நிலையில் இப்போது நான்காவது முறையாக அழைப்பாணை அனுப்பியுள்ளது.