இந்தியா

ஹைதராபாத்: தெலுங்கானா சட்டப்பேரவைக்கான தோ்தல் வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை முடிவடைந்த நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் தலைவர்களும் இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளைச் சேகரித்தனர்.
டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கத்திற்குள் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி நிறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் அவர்கள் அனைவரும் எந்த நேரத்திலும் உயிருடன் மீட்கப்பட்டு வெளியே வரக்கூடும் என்று தெரிகிறது.
ஜபல்பூர்: வீடு இல்லை, குடும்பம் இல்லை, சேமிப்பு இல்லை, நிரந்தர வேலையும் இல்லை! ஆனாலும், சாதித்துவிட்டார்!
இந்தூர்: நான்காம் வகுப்பு மாணவன் ஒருவனை வடிவவியல் கவராயத்தால் (Geometry compass) சக மாணவர்கள் மூவர் 108 முறை தாக்கிய சம்பவம் பேரதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
புதுடெல்லி: சட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நீதிமன்றங்களை அணுகுவதில் மக்களுக்கு அச்சம் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.