இந்தியா

புதுடெல்லி: மியன்மாரை சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் பங்ளாதேஷ் நாட்டவர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி, எல்லைப்புற மற்றும் தொலைதூர மாநிலங்களில் போலி அடையாள ஆவணங்களுடன் வசிப்பது அதிகரித்து வருகிறது.
ஒட்டாவா: உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் எனக் கூறி, நவம்பர் 19ஆம் தேதிக்குப் பிறகு சீக்கியர்களை ஏர் இந்தியா விமானங்களில் பறக்க வேண்டாம் எனக் காணொளி ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் கனடியக் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பாகிஸ்தான் குடிமக்கள் பாஸ்போர்ட் பெற முடியாமல் தவியாய்த் தவிக்கின்றனர்.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் ரக்கரே - ராஜீவ் காந்தி நகரில் சாலையோரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட வாகனங்களை முகமூடி அணிந்த மூன்று பேர் அடித்துநொறுக்கினர்.
மும்பை: மும்பையின் பாந்த்ரா-ஒர்லி கடல் பாலத்தின் அருகேயுள்ள பாந்த்ரா சுங்கச்சாவடியில் வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு வாகனங்கள் வரிசையாகக் காத்துக்கொண்டிருந்தன.