இந்தியா

புதுடெல்லி: பீகார் மாநில அரசு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எடுக்கத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த பாட்னா உயர் நீதிமன்றம், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த பீகார் அரசுக்கு அனுமதி வழங்கியது.
பெங்களூரு: பிட்காயின் முறைகேடு விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்குச் சொந்தமான ஏழு இடங்களில் சிறப்பு விசாரணைக் குழுவினர் அதிரடிச் சோதனை நடத்தினர்.
பாட்னா: பீகார் மாநிலத்தில் ஆறு, குளங்களில் புனித நீராடியபோது நீரில் மூழ்கி 22 பேர் உயிரிழந்தனர்.
புதுடெல்லி: இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமானச் சேவைகளை ஏர் இந்தியா விமான நிறுவனம் ரத்து செய்துள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவின் கண்ணூர் அனைத்துலக விமான நிலையம் வழியாக அக்டோபர் 7ஆம் தேதி தங்கம் கடத்தப்படவிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.