இந்தியா

சென்னை: தமிழகத்தில் புகையிலைப் பொருள்கள் மீதான தடை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
டேராடூன்: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் கோர்பெட் புலி வனப் பூங்கா என்ற புலிகள் காப்பகம் இருக்கிறது.
இம்பால்: மணிப்பூரின் இம்பால் நகரத்தின் மேற்குப் பகுதியில் திடீரென வன்செயல் வெடித்ததாகவும் இரண்டு வீடுகள் எரிக்கப்பட்டதாகவும் காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமையும் மழை நீடித்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை: கைது செய்யப்பட்ட ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.