இந்தியா

ராய்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்கர் மாவட்டம் கோட்வாலி காவல்துறை சரகத்துக்குட்பட்ட ஜெகத்பூர் பகுதியில் ஆக்ஸிஸ் வங்கியின் கிளை செயல்படுகிறது.
ராஞ்சி: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் முயற்சியால் நிலவில் வெற்றிகரமான முறையில் தரை இறங்கிய சந்திரயான்-3 திட்ட உருவாக்கத்தில் இஸ்ரோவுடன் இணைந்து பல தனியார், பொதுத்துறை நிறுவனங்களும் பங்குகொண்டன.
புதுடெல்லி: உலக பாரம்பரியப் பட்டியலில் இந்தியாவில் உள்ள ஹொய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சுன்னாம் புத்தாரா பகுதியைச் சேர்ந்த மூதாட்டி மாதவியம்மா என்ற 108 வயது மூதாட்டி முதியோர் இல்லத்தில் வசிக்கிறார்.
ஒட்டாவா: கனடாவில் சீக்கியத் தலைவர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என இந்தியா கூறியதை ஏற்க கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியாக மறுத்துவிட்டார்.