இந்தியா

ஷிவமோகா: மாணவர்கள் இருவரைப் பாகிஸ்தானுக்குச் செல்லும்படி கூறிய ஆசிரியை பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
கோட்டயம்: இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக சரக்கு லாரி ஒன்று பரபரப்பான நெடுஞ்சாலையில் பத்து நாள்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா: நிலவில் ஒய்யாரமாக நடைபோட்டு வரும் பிரக்யான் எனும் ரோவர் ஊர்தி கலம் அடுத்த 14 நாட்களுக்கு உறக்கத்தில் இருக்கும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
உதம்பூர்: தன் வீட்டிலிருந்த நான்கு வயதுச் சிறுமியைச் சிறுத்தை ஒன்று கவ்விச் சென்று கொன்ற சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்தது.
புதுடெல்லி: ஆறே வாரங்களில் அரிசிச் சந்தையை இந்தியா ஆட்டங்காண வைத்துள்ளது.