திரைச்செய்தி

“நகைச்சுவைதானே... எளிதாக நடித்துவிடலாம் என்று யாராவது சொன்னால் கொந்தளித்துவிடுவேன்,” என்கிறார் இயக்குநர் எழில்.
முழுநேர நடிகராவதில் தமக்கு விருப்பமில்லை என்றும் சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிகனாக மாற வேண்டியிருந்தது என்றும் கூறியுள்ளார் இயக்குநர் கௌதம் மேனன்.
‘ரங்கூன்’ படத்தை அடுத்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதுப்படம் ‘அமரன்’.
கலைஞர்கள் மீது அதிகமான அன்பு காட்டி பேராதரவு வழங்கக் கூடியவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று நடிகர் ரோபோ சங்கர் கூறியுள்ளார்.
நடிகை யாஷிகா ஆனந்த் திரையுலகில் தயாரிப்பாளராக மாறி உள்ளார்.