விளையாட்டு

புதுடெல்லி: ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றுள்ளது தென்னாப்பிரிக்கா.
உலகளவில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்களைக் கொண்டுள்ள விளையாட்டான கிரிக்கெட்டுக்கு சிங்கப்பூரிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
நடப்பு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் ஓட்டமே சிக்சராக அமைந்தது ரசிகர்களுக்கு வியப்பும் மகிழ்ச்சியும் அளிப்பதாக அமைந்தது.
நெதர்லாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் டிம் டெ லீடைப் பொறுத்தவரை, இந்தியா அவரது நெஞ்சுக்கு நெருக்கமான நாடாகத் திகழ்கிறது.
கிரிக்கெட் விளையாட்டில் ஒருகாலத்தில் தனது வேகப் பந்துவீச்சாலும் அதிரடிப் பந்தடிப்பாலும் உலகை மிரட்டி வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று பல்லில்லாப் பாம்பாகிவிட்டது.