வருத்தத்தை மறக்கச் செய்யும் நல்ல வாய்ப்பு: மெஹ்ரின்

‘நெஞ்சில் துணிவு இருந்தால்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இந்தி நடிகை மெஹ்ரின் ஃபிர்ஸாடா, பின்னர் தனுஷுடன் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காததால் மூன்று ஆண்டுகளாக அவர் கோடம்பாக்கம் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.

இந்நிலையில், ‘இந்திரா’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் வசந்த் ரவி ஜோடியாக நடித்து வருகிறார். இதை சபரீஷ் நந்தா இயக்குகிறார்.

“இந்திரா கதாபாத்திரத்தில் நான்தான் நடிக்கிறேன். மூன்று ஆண்டுகள் தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வருத்தத்தை அடியோடு மறக்கச் செய்யும் வகையில் நல்ல கதைக்களமும் கதாபாத்திரமும் அமைந்துள்ளன.

“நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ஐரா’, ‘நவரசா’ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர் சபரிஷ்நந்தா. இந்தப் படத்தை மிகக் கச்சிதமான படைப்பாக உருவாக்கி வருகிறார்,” என்கிறார் மெஹ்ரின்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!