அனுஷ்காவுக்காக நடிக்கும் பிரபுதேவா

முதன்முறையாக மலையாளப் படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. இப்படத்துக்கு ‘கதநர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஜெயசூர்யா நாயகனாக நடிக்க, ‘கலியான் காட்டுநீலி’ என்ற கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் அனுஷ்கா.

இந்தப் படத்தில் பிரபுதேவா கௌரவ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே இந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கைந்து படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா.

எனவே கால்ஷீட் ஒதுக்க இயலாது என்று கூறிவிட்ட நிலையில், அனுஷ்காவின் முதல் மலையாளப் படம் என்பதற்காக நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

இதையடுத்து ரசிகர்கள் பலர் அனுஷ்காவுக்கு சமூக ஊடகங்களின் வழியாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!