தூதர்கள் பாதுகாப்பாக இருந்தால் மீண்டும் விசா: இந்திய அமைச்சர்

புதுடெல்லி: கனடிய குடிமக்களுக்கு மீண்டும் விசா வழங்குவதை இந்தியா விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவில் உள்ள இந்திய தூதர்களின் பாதுகாப்பில் முன்னேற்றம் ஏற்பட்டால் அது சாத்தியமாகும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

கனடாவில் உள்ள தனது தூதர்களின் பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய இந்தியா கடந்த செப்டம்பரில் விசா வழங்குவதை நிறுத்தியது.

கனடாவில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இரண்டு நாடுகளுக்கு இடையே பூசல் ஏற்பட்டது.

கனடாவில் ஹர்தீப் சிங் நிஜாரை சில மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இதற்கும் இந்திய புலனாய்வுத் துறைக்கும் தொடர்பு இருக்கிறது என்று கனடா குற்றம்சாட்டியது.

ஆனால் இந்தியா இதனை மறுத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!