நீண்ட இடைவெளிக்குப் பிறகு உருட்டு பந்தில் சிங்கப்பூருக்குத் தங்கம்

உலக உருட்டுப் பந்துப் போட்டிகளின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 17 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தங்கப் பதக்கம் வென்றுள்ளது சிங்கப்பூர்.

குவைத்தில் நடைபெறும் ஐபிஎஃப் உலக உருட்டுப் பந்துப் போட்டிகளின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சிங்கப்பூர் தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் இரண்டையும் வென்றுள்ளது. சக சிங்கப்பூரரான ஜாரிஸ் கோவை 184-179, 208-164 எனும் ஆட்டக்கணக்கில் வென்று தங்கத்தைக் கைப்பற்றினார் டேரன் ஓங்.

அரையிறுதிச் சுற்றில் ஜெர்மனியின் டோபியாஸ் போர்டிங்கை 208-222, 224-173, 225-213 எனும் ஆட்டக்கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் 27 வயது ஓங். 28 வயது கோ, அதே சுற்றில் கத்தாரின் கானிம் அபுஜசூமை 211-204, 248-242 எனும் ஆட்டக்கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

இருவரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதைத் தொடர்ந்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்பிரிவில் சிங்கப்பூருக்குத் தங்கம் கிடைப்பது உறுதியானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!