ஐபிஎல் விளையாட்டு அரங்கில் ரசிகர்கள் மோதல் (காணொளி)

ஐபிஎல் எனப்படும் இந்திய கிரிக்கெட் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

சனிக்கிழமை (ஏப்ரல் 29) இரவு நடந்த ஆட்டத்தில் டெல்லி அணியும் ஹைதராபாத் அணியும் விளையாடின. ஆட்டம் டெல்லியில் நடந்தது. 

ஆட்டத்தைக் காண இரு அணிகளின் ரசிகர்களும் விளையாட்டு அரங்கில் குவிந்திருந்தனர். அப்போது ரசிகர்களுக்கு இடையே மோதல் வெடித்தது.

ரசிகர்களின் சண்டை குறித்த காணொளியும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. ஐந்து, ஆறு பேர் மோதிக்கொண்டது காணொளியில் தெளிவாகப் பதிவாகியிருந்தது.

முதலில் பந்தடித்த ஹைதராபாத் அணி  6 விக்கெட்டுகள் இழந்து 197 ஓட்டங்கள் குவித்தது.

இலக்கை விரட்டிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 188 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து,  9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சிறப்பாகப் பந்து வீசியதோடு, பந்தடிப்பில் ஓட்டங்களையும் குவித்த மிட்செல் மார்‌ஷ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.  

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!