இளையர் முரசு

சிங்கப்பூர் அரசு நீதிமன்றங்கள் நாட்டில் வகிக்கும் பங்கு குறித்துப் புரிந்துகொள்ள 32 உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 125 மாணவர்கள் ‘நீதிமன்றத்தில் ஒரு நாள்’ என்னும் நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூர் அறிவாலயம் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியுடன் இணைந்து ‘சிங்கப்பூர் கதைகள் படக் காட்சி 2023’ குறும்படங்களைப் பெருமையுடன் வழங்கியது.
பாடங்களைக் கற்றுக்கொடுப்பதோடு நில்லாமல், மாணவர்களை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுவது, கேள்வி கேட்க வைப்பது, தன்னம்பிக்கை உடையவர்களாக்குவது ஆகியவையும் ஆசிரியரின் பணிகள்தான்.
பிறந்து 6 மாதங்கள் மட்டுமே கடந்திருந்த காலத்தில் இளையர் பிரகுல் பிரபுவுக்கு ஹீமோபிலியா என்னும் மரபணு இரத்த நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
சிங்கப்பூர் ஆயுதப்படையின் 143 ஆகாயப்படைப்பிரிவு சிறந்த போர்வீரர் படைப்பிரிவு எனும் அங்கீகாரத்தைத் தொடர்ந்து நான்காவது முறையாக பெற்றுள்ளது. சிங்கப்பூர் ஆயுதப்படையின் சிறந்த பிரிவு போட்டி தொடங்கப்பட்டதிலிருந்து இந்தப் படைப்பிரிவு இதுவரை [Ϟ]ஏழு முறை வெற்றியைக் கைக்கொண்டுள்ளது.