இளையர் முரசு

பிரதான விழா 2018இன் சிறந்த தகவல் நிகழ்ச்சிப் படைப்பாளர் இலக்கியா செல்வராஜி ‘தமிழே! அழகே!’ எனும் நான்கு மணி நேரப் பயிலரங்கை, சனிக்கிழமை (செப்டம்பர் 9) தேசிய நூலகத்தில் நடத்தினார்.
சிறு சிறு செயல்கள்கூட பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனும் கருத்தை சிறுவர்களிடத்தில் புகுத்துகிறது பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் ‘ஸ்டார்ட் ஸ்மால், ட்ரீம் பிக்’ (எஸ்எஸ்டிபி) இயக்கம்.
“இருளின் முடிவில் எப்பொழுதும் ஓர் ஒளி காத்திருக்கும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் உலகம் இயங்குகிறது. இதனை நினைவூட்டுவதும், வலியுறுத்திச் சொல்வதும்தான் என் இசையின் மூலக்கூறு,” என்கிறார் ‘சொல்லிசை’ கலைஞர் லினெத் ராஜேந்திரன்.
கையடக்கத் தொலைபேசி வேண்டாம்….கையடக்கப் புதிர்களை நாடுங்கள், என்கிறார் 27 வயது வயிரவன் இராமநாதன்.
சைக்கிளிலேயே தனி ஒருவராக சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு தாய்லாந்தின் நராத்திவாட் மாகாணத்திற்குச் சென்று சைக்கிளிலேயே இங்கு திரும்பினார் கணேசன் சோமா, 33. அரியவகை நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ‘இக்கானமிஸ்ட்’ பத்திரிகையின் பணித்திட்ட மேலாளரான அவரது இந்தப் பயணத்தின் நோக்கம். அவர் சைக்கிளில் மொத்தம் 1,988 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளார். ஜூன் 5ஆம் தேதி முதல் ஜூன் 24ஆம் தேதி வரை அவரது பயணம் நீடித்தது.