சிங்க‌ப்பூர்

முதல்முறையாக நாடு தழுவிய ‘எஸ்ஜி தயார்நிலைப் பயிற்சி’ எனும் முழுமைத் தற்காப்புப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் 13.1 விழுக்காடு குறைந்தன.
பிணையில் வெளிவந்த பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த 30 வயது பிரமாணிக் ஷமிம், வழிப்பறியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிங்கப்பூரில் குடியிருப்பு வட்டாரங்களில் கொசு இனப்பெருக்கம் உள்ள இடங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு ஜனவரி மாதம் பதிவானதுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஜனவரி மாதம் இரு மடங்கானது.
கடந்த 2021, 2022ஆம் ஆண்டுகளில் சமூக மேம்பாட்டு மன்றத்தின் (சிடிசி) பற்றுச்சீட்டுத் திட்டங்களால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வர்த்தகங்களும் உணவங்காடி நிலையங்களும் பயன்பெற்றுள்ளன.