சிங்க‌ப்பூர்

மூத்த வழக்கறிஞர்களைத் தேர்ந்தெடுத்து நியமிப்பதற்கான தகுதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
மரண தண்டனை வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர்கள் உளவியல் பரிசோதனைக்குச் செல்வது கட்டாயமாகி உள்ளது.
செவ்வாய்க்கிழமை (ஜனவரி 9) கூடும் நாடாளுமன்றக் கூட்டத்தில், 2021ஆம் ஆண்டில் நிகழ்ந்த துவாஸ் எரியாலை வெடிப்புச் சம்பவம் பற்றியும் அதன் தொடர்பில் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் மீதான குற்றச்சாட்டுகள் பற்றியும் தெரிவிக்கப்படும்.
பயணிகள் இனி வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் செயல்படும் குறிப்பிட்ட ஏழு ரயில் நிலையங்களிலும் பிரத்தியேகமான ரயில் ஒன்றிலும் உள்ளூர் கலைஞர்களால் வரையப்பட்ட கண்ணைப் பறிக்கும் கலை அம்சங்களையும் ஓவியங்களையும் ரசித்தவாறு ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம்.
ஜனவரி 8ஆம் தேதி காலை, கிளமெண்டி வட்டாரத்தில் சாலை விபத்து நிகழ்ந்தது.