சிங்க‌ப்பூர்

‘ஷியோக் கிச்சன் கேட்டரிங்’ மீது கடந்த டிசம்பர் மாதம் விதிக்கப்பட்ட தற்காலிகத் தடை வெள்ளிக்கிழமை (ஜனவரி 5) நீக்கப்பட்டுள்ளது.
சாங்கி விமான நிலையத்தில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் மொத்தம் 177 பேர் மின் சிகரெட்டுகளுடன் பிடிபட்டனர்.
சிங்கப்பூர் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொண்டுவரும் நிலையில், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அன்றாட சராசரி வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.
மதிக்குமார் தாயுமானவனின் முதல் கவிதைத் தொகுப்பான ‘யாமக்கோடங்கி’ நூல் ஜனவரி 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, விக்டோரியா சாலையில் உள்ள சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தில் காலை 10.30 மணிக்கு அறிமுகம் காண இருக்கிறது.
கேலாங் சிராய் சந்தையிலும் இரவுச் சந்தையிலும் அமைக்கப்பட்ட கடைகளில் பொருள்கள் விற்ற ஐவர் சட்டவிரோதமாக வெளிநாட்டு ஊழியர்களைப் பணியில் அமர்த்தினர்.