சிங்க‌ப்பூர்

சிங்கப்பூரில் இருந்து சென்ற சுற்றுலாப் பேருந்து ஒன்று மலேசிய ஜோகூர் நெடுஞ்சாலையில் சறுக்கி கவிழ்ந்ததில் மூவர் காயமடைந்தனர்.
வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்களின் உயர்வு வாகன விற்பனையாளர்களின் ஆர்வத்தைத் தணித்ததாகத் தெரியவில்லை.
சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்ற சுற்றுலாப் பேருந்து ஒன்று புதன்கிழமை (டிசம்பர் 27) அதிகாலையில் விபத்துக்குள்ளானது.
52 பள்ளிகளுக்குப் புதிய தலைமையாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய தலைமையாசிரியர்களின் பட்டியலைக் கல்வி அமைச்சு வியாழக்கிழமை வெளியிட்டது.
சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா செல்லப் போவதாக பொது வெளியில் துருக்கிய ஏர்லைன்ஸ் கூறியுள்ள போதிலும் அதற்கான விண்ணப்பம் எதையும் சிங்கப்பூர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.