சிங்க‌ப்பூர்

வடகிழக்கு பருவமழைக் காலம் டிசம்பர் மாத முற்பாதியில் தொடங்கி எதிர்வரும் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தொடரும்.
திருவாட்டி கோ ஷெர் ஜிங், 14 வயதுச் சிறுமியாக இருந்தபோது அவரது தாயாருக்கு மூளைப் புற்றுநோய் என்று கண்டறியப்பட்டது. திருவாட்டி கோவிற்கு 19 வயதானபோது, அவரது தாயார் மரணமடைந்தார். தாயார் நோய்வாய்ப்பட்டபோது பராமரித்ததும், பிறகு மரணமடைந்ததும் திருவாட்டி கோவுக்கு மனத்தளவில் பெரும்பாரத்தை ஏற்படுத்தி அதனால் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்ததாகவும் அவர் கூறுகிறார்.
வாழ்வதற்கு துணை புரியும் வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் கட்டப்படும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் முக்கிய கட்டுமான ஒப்பந்ததாரரின் சேவையை கழகம் ரத்து செய்துள்ளது.
இந்தியாவிலிருந்து வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக சிங்கப்பூரில் வெங்காய விலை உயரத் தொடங்கியுள்ளது.
ஓமானின் அறிவார்ந்த நகரத்தில் சிங்கப்பூர் வீதி இடம்பெறும் என்று சிங்கப்பூர் வந்துள்ள ஓமான் சுல்தான் ஹைதம் தாரிக் தெரிவித்து உள்ளார்.