சிங்க‌ப்பூர்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நடத்திய சிங்கப்பூர் 2023ஆம் ஆண்டு ஃபார்முலா ஒன் கார் பந்தயம் வண்ண ஒளிவிளக்குகளின் கீழ் சற்றும் விறுவிறுப்பு குறையாமல் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்றது.
ஆண்டிறுதியை நெருங்கிவிட்டோம். கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து வரும் விடுமுறைகளை முன்னிட்டு விருந்துகளும் கொண்டாட்டங்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இவ்வேளையில் கொவிட்-19 தொற்றுச் சம்பவங்களும் இந்த டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளன.
சுகாதார அறிவியல் ஆணையத்தின் கீழ் உள்ள மின் சிகரெட் உள்ளிட்ட விவகாரங்களை விசாரிக்கும் தனியார் நிறுவனத்தின் விசாரணை அதிகாரி, பெண் ஒருவரிடம் விசாரணை நடத்தும் போது பாலியல் சேவையை லஞ்சமாகப் பெற முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
வாடகை வீடுகளுக்கான தேவையைச் சமாளிக்கவும் வாடகை வீடுகளை நாடுவோருக்கு ஆதரவு தெரிவிக்கவும் பெரிய வாடகை வீடுகளில் அனுமதிக்கப்படும் குடியிருப்பாளர் எண்ணிக்கை தற்காலிகமாக உயர்த்தப்படுகிறது.
வியாழக்கிழமை (டிசம்பர் 21) நடைபெறும் டோட்டோ குலுக்களுக்கான முதல் பரிசுத் தொகை $10 மில்லியனாக உயர்ந்துள்ளது.