இந்தியா

கொச்சி: திருச்சூரில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபடும்போது திமிங்கல எச்சம் கடத்தி வந்த மூன்று பேர் அதிகாரிகளிடம் சிக்கினர்.
புதுடெல்லி: ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மூணாறு: கேரளாவைச் சேர்ந்த இரண்டு கைகளும் இல்லாத ஜிலுமோள் என்ற பெண், ஆறு ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு ஒருவழியாக வாகனம் ஓட்டுவதற்கான சான்றிதழ் பெற்றுள்ளார்.
ஃபதேஹ்பூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஃபதேஹ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹர்திக் வர்மா,32.
விசாகப்பட்டினம்: வங்கக் கடலில் மிச்சாங் புயல் ஞாயிற்றுக்கிழமை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, புதுச்சேரி மற்றும் கடலோர ஆந்திர மாவட்டங்களான நெல்லூர், திருப்பதி, ஓங்கோல், பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்களில் வரும் 6ஆம் தேதி வரை மழை இருக்கும் என விசாகப்பட்டினம் வானிலை நிலையம் அறிவித்துள்ளது.