இந்தியா

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, இந்தியாவின் ரயில்வே துறையை அழித்து வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ருல்: மணிப்பூர் மாநிலத்தின் உக்ருல் மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த வியாழக்கிழமை மாலை 5.40 மணியளவில் முகமூடிக் கொள்ளையர்கள் புகுந்து அங்கிருந்து 18.85 கோடி ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி: மோசமான வானிலை காரணமாக டெல்லிக்கு வந்து இறங்க வேண்டிய விமானங்கள் ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. சனிக்கிழமை 7.30 மணி முதல் கிட்டத்தட்ட 18 விமானங்கள் திருப்பி விடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவனேசுவரம்: ஒடிசா மாநிலத்தின் சந்திரபாகா கடற்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் அனைத்துலக மணல் சிற்பக் கலை திருவிழாவின் 13வது நிகழ்வு ஒடிசாவின் புரியில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.