இந்தியா

மும்பை: பணமோசடிக் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் ஒருவரது கடப்பிதழைப் புதுப்பிக்க அவர் எதிர்நோக்கும் குற்றச்சாட்டு வழக்குகளைக் காரணம் காட்டக்கூடாது. இவ்வாறு மும்பை நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.
புதுடெல்லி: புதுடெல்லியில் இயங்கி வந்த ஆப்கானிஸ்தான் நாட்டு தூதரகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொச்சி: திருவனந்தபுரத்தில் உள்ள கண்டலா சர்வீஸ் கூட்டுறவு வங்கியில் 100 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பதை மாநிலக் கூட்டுறவுத் துறை கண்டறிந்தது.
கத்தார்: கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களுக்கு எதிரான வழக்கில் அவர்களின் மேல்முறையீட்டு மனுக்களை டோஹா நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
செலாராங் பார்க் சமூக மேற்பார்வை நிலையத்தில் வேலைக்கு வெளியே சென்று திரும்பும் திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த 36 வயது கைதி ஒருவர் நிலையத்துக்குத் திரும்பாமல் தப்பித்து விட்டார். தப்பியோடிய அவர் மேலும் சில குற்றச்செயல்களில் ஈடுபட்டார்.