இந்தியா

புதுடெல்லி: இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்றின் தர நிலை மோசமடைந்துள்ளது. அதனையடுத்து அங்குள்ள பள்ளிகளுக்கு நவம்பர் 10ஆம் தேதி வரை விடுப்பு விடப்பட்டுள்ளது.
புவனேஸ்வர்: ஒடியா திரைப்படத் தயாரிப்பாளர் சஞ்சய் என்ற துது நாயக், என்பவர் பெண் செய்தியாளர் ஒருவரிடம் தகாதமுறையில் நடந்துகொண்டதாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ராய்காட்: மகாராஷ்டிர மாநிலத்தின் ராய்காட் மருந்துத் தயாரிப்பு ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு, பயங்கரமான சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. இதில் எட்டுப் பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி: காலிஸ்தான் போராளியான குர்பத்வந்த் சிங் பன்னூன், இந்தியாவின் ஏர் இந்தியா விமானத்தை குண்டுவைத்துத் தகர்க்கப்போவதாகக் கூறியுள்ளார்.
மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மோசடி வழக்கில், அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட எட்டு வங்கிகளிடம் இருந்து நிறுவனத்தின் பேரில் கோயல் ரூ.5,716 கோடி கடன் பெற்று, வேறு செலவுகளுக்குப் பயன்படுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.