இந்தியா

மும்பை: 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஏற்றுநடத்த இந்தியா விரும்புவதாக அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மும்பை: மும்பையின் பொதுப் பேருந்து நிறுவனமான ‘பெஸ்ட்’, பசுமை உருமாற்ற முயற்சிகளின் ஒரு பகுதியாக நகர சாலைகளில் இருந்து பழைய ஈரடுக்குப் பேருந்துகளை நீக்குகிறது.
புதுடெல்லி: புழுங்கல் அரிசிக்கான 20 விழுக்காடு ஏற்றுமதி வரியை அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிவரை நீட்டிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், தென் கோல்கத்தாவில் வாகனம் ஒன்றின் இயந்திரம் உள்ள பாகத்தில் கடத்தப்பட்ட ரூ.2.5 கோடி பெறுமானமுள்ள தங்கக் கட்டிகளை சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
புவனேஸ்வர்: தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் வேலை செய்யும் 35 இந்தியர்கள், தங்களது நிறுவனத்தால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.