இந்தியா

காஸியாபாத்: ஸ்பெயினில் தயாரிக்கப்பட்ட சி-295 ரக நவீன விமானம் கடந்த 5 நாள்களுக்கு முன்பு காஸியாபாத்திலுள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்துக்கு வந்து சேர்ந்தது.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையிலுள்ள முல்லுண்டுப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுமி ஒருவர் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது ஆடவர், நண்பருடன் சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்தார்.
புதுடெல்லி: வெளிநாடுகளில் வசிக்கும் காலிஸ்தான் தீவிரவாதிகள் 19 பேரின் சொத்துகள் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்படவிருக்கிறது. இது குறித்து இந்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் வஸ்தாதி பகுதியில் உள்ள 40 ஆண்டு பழமையான பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.
அமராவதி: ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.