இந்தியா

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங், நான்காவது முறையாக முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாட்டுத் தலைவர்களுடன் அண்டை நாடான பாகிஸ்தான் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர்: சட்டமன்றத் தேர்தலில் மாற்றுத்திறன் கொண்டவர்களும் 80 வயதைத் தாண்டியவர்களும் இனி வீட்டில் இருந்தவாறு அஞ்சல் வாக்குகள் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கோல்கத்தா: ஜகநாத்பூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த தீவிபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். தீயணைப்புப் படையினர் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதனால் தீ மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது.