இந்தியா

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இம்பால்: மணிப்பூரில் கடந்த 19ஆம் தேதி முதற்கட்ட நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
புதுடெல்லி: 2024ஆம் ஆண்டு தேர்தலில் தென்னிந்திய மாநிலங்களில் பாஜகவின் வாக்கு விழுக்காடு அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவால் கேரளாவில் வெல்ல முடியாது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: கேரளா உள்ளிட்ட சில இந்திய மாநிலங்களில் வரும் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், கேரளாவில் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.