இந்தியா

அகமதாபாத்: நவராத்திரி விழாவின்போது துர்கா தேவியை மையமாக வைத்து, 9 சக்தி வடிவ தெய்வங்களைப் பாடுபொருளாகக் கொண்டு கர்பா பாடல்கள் இசைக்கப்படும். கர்பா நடனத்தைப் பாரம்பரிய உடைகளுடன் ஆண்களும் பெண்களும் இரவு முழுதும் இசைக்கு ஏற்ப ஆடுவார்கள்.
புதுடெல்லி: இணையக் குற்றங்கள், மோசடி தொடர்பாக நாடு முழுவதும் 76 இடங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. அந்தச் சோதனையில் ஏராளமான கணினிகள், கைப்பேசிகள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.
நாக்பூர்: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகரில் 38 வயது ஆடவருக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி: காஸா மீது இஸ்ரேல் உக்கிரமாகத் தாக்கி வரும் நிலையில், இந்தியா 32 டன் நிவாரணப் பொருள்களையும் 6.5 டன் மருந்துப் பொருள்களையும் அனுப்பியுள்ளது.
அப்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் வரும் நவம்பர் 7ஆம் தேதி அங்குள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ல் நடைபெறுகிறது. அதற்கான மனுத்தாக்கல் கடந்த 20ஆம் தேதியுடன் முடிவடைந்தது. வேட்பு மனுத் தாக்கல் செய்த 174 பேரில் 16 பேர் பெண்கள் என்று தெரிகிறது.