திரைச்செய்தி

பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு உள்ளது என்றும் யார் மூலமாக உதவுவது என்பதுதான் தெரிவதில்லை என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
கதாநாயகனாக உயர்வு கண்ட பின்னர் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் நடிகர் சூரி.
இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார்.
‘காஷ்மோரா’ படத்திற்குப் பிறகு கார்த்தியுடன் மீண்டும் இணைகிறார் நடிகை ஸ்ரீ திவ்யா.
தமிழகம் காவிரி நீருக்காக கர்நாடகாவிடம் கையேந்தி நிற்கிறது என்று தாம் ஒருபோதும் கூறியதில்லை என்று நடிகை தன்யா பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.